புகையிலை மற்றும் சிகரெட் பழக்கம் வாய் புற்றுநோய்க்கு முக்கிய காரணங்கள் என்று மருத்துவ ஆய்வுகள் தெரிவிக்கின்றன. புகையிலையை வாயில் வைத்திருப்பது கன்னத்தில் வீக்கத்தை உண்டாக்கி புற்றுநோயாக மாறலாம்; சிகரெட் புகையில் உள்ள இரசாயனங்கள் வாய் திசுக்களின் DNA-வை பாதித்து புற்றுநோய் செல்களை உருவாக்குகின்றன. புகையிலைப் பொருட்களை முழுவதுமாக நிறுத்தினால் 10-20 ஆண்டுகளில் புற்றுநோய் அபாயம் குறையும் என்கிறார்கள்.
புகையிலை, சிகரெட் பழக்கம் வாய் புற்றுநோய் அபாயத்தை அதிகரிக்கும்
Source: Kalki Online